- ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1914
- இயற்கையை சுவைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்குஅகழாய்வில் கண்ட சான்றுகளாக திகழும் ஆவணங்கள் யாவை? - தமிழர்களின் உணவு உடை வாழிடம் முதலியன
- பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு இது? - பட்டி மண்டபம்
- பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு காணப்படும் நூல்கள் - சிலப்பதிகாரம் மணிமேகலை திருவாசகம் மற்றும் கம்ப ராமாயணத்தின் பால காண்டம்
- பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று கூறும் இலக்கண நூல் - நன்னூல் (பவணந்தி முனிவர்)
- அகழாய்வு பணி துவங்கப்பட்ட ஆண்டு - 1863
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
- திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மலர்கள் - அனிச்ச மலர் குவளை மலர்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை மரம் மூங்கில் மரம்
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர் ( மலையத்துவசன் மகன்)
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
- திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது? - ஏழு இடங்களில்
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது? - எட்டுக் குறட்பாக்களில்
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி யு போப்
- ஓ என் சமகாலத் தோழர்களே என்னும் கவிதை இயற்றியவர் - வைரமுத்து
- கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் - தேனி மாவட்டம் மெட்டூர்
- இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது பெற்றவர் - கவிஞர் வைரமுத்து
- கவிஞர் வைரமுத்துவுக்கு 2003ஆம் ஆண்டு எந்த புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது? - கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்துக்காக
- கவியரசு வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? - 7 முறை பெற்றுள்ளார்
- கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? - ஆறுமுறை
- இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார்? - தமிழ்நாட்டைச் சார்ந்த சிவன்
- இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும்சிறப்பு பெற்றவர் யார்? - சிவன்
- 2015 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்துஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுஉள்ளவர் யார்? - சிவன்
- இஸ்ரோவின் தலைவர் சிவனின் சொந்த ஊர் எது? - வல்லங்குமாரவிளை (கிராமம்) நாகர்கோவில்
- PSLV திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்த வருடம் எது? - 1983
- இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - விக்ரம் சாராபாய்
- ஆர்யபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவ காரணமாக இருந்தவர் யார்? - விக்ரம் சாராபாய்
- செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்தியகிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்லஉதவியவர் - விக்ரம் சாராபாய்
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது? - திருவனந்தபுரத்தில்
- யாருடைய முயற்சியினாலேயே இஸ்ரோ தொடங்கப்பட்டது? - விக்ரம் சாராபாய்
- முதன் முதலில் சிவன் உருவாக்கிய செயலி பெயர் என்ன? - சிதாரா
- யாராவது சிறியதாக சாதித்த வரை பெரியதாக பாராட்டியவர் யார்? - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல் கலாம் அவர்கள் சிவனை எவ்வாறு அழைத்தார்? - மென்பொறியாளர் என்று
- இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல் கலாம் ஊர் எது? - தமிழ்நாட்டில் ராமேஸ்வரம்
- இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்? - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருதுஎது? - பாரத ரத்னா விருது
- ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைகோள்களை ஏவிய ஆண்டு எது? - 1957
- இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன? - 45 செயற்கைக்கோள்கள்
- 2015 தமிழ் நாடு அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்? - வளர்மதி (அரியலூர்)
- வளர்மதி அவர்கள் எப்போது முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்? - 1984 முதல்
- 2012 உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்? - வளர்மதி
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றியஇரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்? - வளர்மதி
- கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன? - நேவிக் (NAVIC)
- நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட செயற்கை கோள் எது? - சந்திராயன் 1
- ரோவார் எனப்படும் ஆராயும்போது ரோபோடிக்ஸ் தொழில்நுட்பஉதவியினால் தானாகவே வெளிவந்து நிலவில் இறங்கி எத்தனை நாட்கள் பயணிக்கும்? - 14 நாட்கள்
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்டஇயக்குனர் யார்? - அருணன் சுப்பையா
- அருணன் சுப்பையாவின் ஊர் எது? - கோதைசேரி (ஏர்வாடி அருகே - திருநெல்வேலி மாவட்டம்)
- அருணன் சுப்பையா திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய்விண்வெளி மையத்தில் எப்போது பணியில் சேர்ந்தார்? - 1984
- 2013-ல் மங்கள்யான் செயற்கைகோளை உருவாக்கிய இந்தியாவின்செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருப்பவர் யார்? - அருணன் சுப்பையா
- இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்? - மயில்சாமி அண்ணாதுரை
- மயில்சாமி அண்ணாதுரை பிறந்த ஊர் எது? - கோதவாடி என்னும் சிற்றூர் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம்)
- மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்? - 5 முனைவர் பட்டங்கள்
- மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்? - 1982 (தற்போது இயக்குனராக உள்ளார்)
- இந்தியா முதன் முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்களம் சந்திரயான்-1திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர்
யார்? - மயில்சாமி அண்ணாதுரை (சந்திராயன் 2 திட்டத்திலும்
பணியாற்றி வருகிறார்)
- சர் சி வி ராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைபெற்றுள்ளார் - மயில்சாமி அண்ணாதுரை
- தமது வாழ்வியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாகஎழுதி உள்ளவர் யார்? - மயில்சாமி அண்ணாதுரை
- இஸ்ரோவில் எவ்வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்? - (3 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 15 ஆண்டுகள்) மூன்று வகையான திட்டங்கள்
- இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே - மறுமலர்ச்சி இலக்கியங்கள்
- குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூல் அமைந்துள்ளது உணர்த்துவது எது? - குடும்ப விளக்கு என்னும் நூல்
- குடும்ப விளக்கு நூல் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? - ஐந்து பகுதிகளாக
- பாடப் பகுதியில் அமைந்துள்ள கவிதைகள் எந்த பகுதியில் உள்ளவை? - இரண்டாம் பகுதியில் (விருந்தோம்பல் எனும் தலைப்பில்)
- பாரதிதாசனின் இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
- பாரதிதாசன் எழுதிய கவிதைகள் அனைத்தும் எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? - பாரதிதாசன் கவிதைகள் எனும் பெயரில்
- பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது? - பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு
- பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என்றவர் - பாரதியார்
- மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றவர் - கவிமணி
- பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது என்றவர் - பாரதிதாசன்
- மனித வாழ்வை செழுமையாக்கும் அவை யாவை? - அற பண்புகள்
- பூவாதே காய்க்கும் மரமுள நன்றறிவார் - என்ற பாடல் வரிகள்இடம்பெற்றுள்ள நூல் - சிறுபஞ்சமூலம்
- இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி - எடுத்துக்காட்டு உவமையணி
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய நூல்கள் யாவை? - நீதி நூல்கள்
- நீதி நூல்கள் எப்பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? - பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயரில்
- சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன? - ஐந்து சிறிய வேர்கள் என்பது
- ஐந்து சிறிய வேர்கள் - கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாக எத்தனை கருத்துகள் சிறுபஞ்சமூலம் பாடலில் உள்ளன? - 5 கருத்துகள்
- எந்த நூலிலுள்ள பாடல்கள் நன்மை தருவன தீமை தருவன நகைப்புக்கு உரியன எனும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன? - சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்? - காரியாசான்
- காரியாசான் யாருடைய மாணாக்கர்? - மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
- காரியாசான் இயற்பெயர் என்ன? - காரி
- காரியாசான் என்பதில் தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர் எது? - ஆசான்
- காரியாசான் பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது? - மாக் காரியாசான் என்று
- 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் - வள்ளலார்
- 11 வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம்பெற்றவர் - பாரதியார்
- 15 வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்திற்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர் - விக்டர் ஹியூகோ
- 16வது வயதிலேயே தனது தந்தையின் போர்படை தளபதி ஆனவர் - மாவீரன் அலெக்சாண்டர்
- 17 வது வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் - விஞ்ஞானி கலிலியோ கலிலி
- நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச்சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் - என்று கூறியவர் யார்? - ஆபிரகாம் லிங்கன்
- மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது - சிரிப்பும் சிந்தனையும்
- இசையை போன்றே இதயத்தை பண்படுத்துவது இது? - நூல்கள்
- 2009 ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம்பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது? - ஐந்து ரூபாய் நாணயத்தை
- எந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது? - 2010
- இளைஞர்கள் உரிமைப்போர் படையின் ஈட்டி முனைகள் என்றவர் யார்? - அண்ணா
- எழுத்தாளரான அண்ணா அவை எவ்வாறு அழைத்தனர்? - தென்னாட்டு பெர்னாட்ஷா
- தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள்திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்? அண்ணா
- 1935 சென்னை பெத்தநாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியவர் யார்? - அண்ணா
- அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? - ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம் நாடு, திராவிட நாடு, மாலைமணி, காஞ்சி
- அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? - குடியரசு, விடுதலை
- அண்ணா இருமொழி சட்டத்தை எப்போது உருவாக்கினார்? - முதலமைச்சராக பொறுப்பேற்றதும்
- சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் யார்? - அண்ணா
- அண்ணாவின் சிறுகதை திறன் எனும் ஆய்வு நூலை எழுதியவர் யார்? - முனைவர் பெ.குமார்
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்னும் புகழுக்குரிய நூலகம் எது? -- தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
- இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடம் எது? - தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
- உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது? - சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகம்
- இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் இது? - திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
- இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகவும், ஆவணக்காப்பக நூலகமாகவும்கல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய நூலகம் எது ? - கல்கத்தா தேசிய நூலகம்
- உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் உலகம் எது? - அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
- யாருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் தேசிய நூலக நாளாககொண்டாடப்படுகிறது? - சீர்காழி R. அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாள்