Sunday, October 15

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்
    கொல்லாமை - தமிழின் குறிக்கோள் 
    பொய்யாமை -  தமிழின் கொள்கை 
தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் - நாமக்கல் கவிஞர் 
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  காந்தியத்தைப் பின்பற்றியதால்  காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர் 
தமிழகத்தின் முதல்  கவிஞர் - நாமக்கல் கவிஞர் 
நாமக்கல் கவிஞர்  எழுதியுள்ள நூல்கள் - மலைக்கள்ளன் என்கதை சங்கொலி மற்றும் நாமக்கல் கவிஞர்  பாடல்கள் முதலியன 
நெறி எனும்  சொல்லின் பொருள் - வழி 
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் - ஒழுக்கம் 
மொழிக்குரிய ஒழுங்கு முறைகள்  - மரபு 
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி செய்திகளைக் கூறும் நூல் - தொல்காப்பியம் 
மயக்கம் என்பதின் பொருள் - கலவை 
மரபு என்பதின் பொருள் - வழக்கம் 
தழாஅல்  என்பதின் பொருள் -  தழுவுதல் (பயன்படுத்துதல்)
உலகில் தோன்றிய பொருட்கள் அனைத்தும் உருவானது -  ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே 
தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் மாறுவது - பொருள் மாறிவிடும் 
தொல்காப்பியத்திலுள்ள அதிகாரங்கள் -  3 
    எழுத்திலக்கணம்     
    சொல்லிலக்கணம் 
    பொருளிலக்கணம் 
தொல்காப்பியத்திலுள்ள ஒவ்வொரு அதிகாரங்களும் கொண்டுள்ள இயல்கள் - ஒன்பது   இயல்கள்
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே -  மொழி 
ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து செயல்பட உதவுவது - மொழி 
மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து  அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப் பயன்படுவது  -  மொழியின் மூலமாகவே  
மொழியின் முதல் நிலை -  பேசுவதும் கேட்பதும் 
மொழியின் இரண்டாம்  நிலை -  எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் 
மனிதர்களின் சிந்தனைகள்  கடந்து வாழ காரணமாக இருப்பது -   
எழுத்துமொழி 
 நீண்ட கால பயன்பாட்டிற்கு  உரியது - எழுத்துமொழி
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது - பேச்சுமொழி 
கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டது  - பேச்சுமொழி 
எடுத்தல் படுத்தல் நலிதல்  உழப்பில்  திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்   படலடி இடம் பெற்ற நூல் -  நன்னூல் 

Friday, September 24

இந்திய துறைமுகங்கள்

 
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள்  - 13

கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் - 6

தூத்துக்குடி (தமிழ்நாடு)

  1. தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்
  2. ஆழமற்ற பெரிய துறைமுகம்
  3. 1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
  4. முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்
  5. தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்
  6. வேறு பெயர் - கொற்கை
  7.  வ.உ.சி. துறைமுகம் 

சென்னை (தமிழ்நாடு)

  1. தென்னிந்திய நுழைவாயில்
  2. செயற்கை துறைமுகம்
  3. இந்தியாவின் 3வது பெரிய துறைமுகம்

எண்ணூர் (தமிழ்நாடு)

  1. 12வது பெரிய துறைமுகம்
  2. காமராசர் துறைமுகம்

விசாகப்பட்டினம் (ஆந்திரா பிரதேசம்)

  1. டால்பின் மூக்கு துறைமுகம்
  2. ஆழம் அதிகமான துறைமுகம்
  3. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்

பாரதீப் (ஒடிசா)

சனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி

கொல்கத்தா (ஹூக்ளி) (மேற்கு வங்காளம்)

  1. வைர துறைமுகம்
  2. நதித் துறைமுகம்
  3. இந்தியாவின் இரண்டாவது  பெரிய துறைமுகம்
  4. காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தளம் 

13வது பெரிய துறைமுகம் - போர்ட் பிளேயர் (அந்தமான் தீவு)


மேற்கு கடற்கரை  துறைமுகங்கள்  -6 


கண்ட்லா (குஜராத்)


  1.  வரியில்லா துறைமுகம்
  2.  உயர் கடலலை துறைமுகம்
  3.  ஒதத் துறைமுகம்

நவசேவா (மகாராஷ்டிரா)

  1. ஜவஹர்லால் நேரு துறைமுகம்
  2. மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்

மும்பை (மகாராஷ்டிரா)

  1. மிகப்பெரிய இயற்கை துறைமுகம்
  2. இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்

மர்மகோவா (கோவா)

  1. இயற்கை. துறைமுகம்
  2. அழகிய கடற்கரை கொண்ட துறைமுகம்

மங்களூர் (கர்நாடகா)

  1. குதிரை மூக்கு துறைமுகம்
  2. டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்

கொச்சி (கேரளா)

  1. நறுமண துறைமுகம்
  2. அரபிக் கடலின் ராணி 
  3. மும்பையை  அடுத்து மேற்கு கடற்கரையின் பெரிய துறைமுகம்


இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்கள்:-

கோவா - கோவா
மஸாகாண்டாக் - மும்பை
கொச்சி - கொச்சி
இந்துஸ்தான் - விசாகப்பட்டிணம்
மாண்டவி  - குஜராத்
கார்டன் ரீச் - கொல்கத்தா
காட்டுப்பள்ளி - சென்னை (எண்ணூர்)


 

Tuesday, September 21

TNPSC தேர்வுகளுக்கான முக்கியமான தகவல்கள் (புவியியல்)


  1. பசுமை புரட்சி - விவசாயம்
  2. நீல புரட்சி - மீன் மற்றும் கடல் பொருட்கள் (டாக்டர் அருண் கிருஷ்ணன்)
  3. மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
  4. (பொன்) தங்கப்புரட்சி - பழங்கள், தேன், தோட்டக்கலை (நிர்பக் டுடேஜ்)
  5. கருப்புப்புரட்சி - பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் 
  6. இளஞ்சிவப்புப்புரட்சி - இறால்கள், மருந்துகள், வெங்காயம் (துர்கேஷ் படேல்)
  7. சாம்பல் புரட்சி - உரங்கள்
  8. வெள்ளைப்புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள் (வர்கீஸ் குரியன்)
  9. வெள்ளி புரட்சி - முட்டைகள் மற்றும் கோழி  (இந்திரா காந்தி)
  10. பழுப்பு புரட்சி - கோகோ, தோல், வழக்கத்திற்கு 
  11. பசுமைப் புரட்சி - விவசாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி (எம்.எஸ்.சுவாமிநாதன் (இந்தியா) நார்மன் போர்லாக் (உலகளவில்))
  12. தங்க இழை  புரட்சி - சணல் உற்பத்தி
  13. சிவப்பு புரட்சி - இறைச்சி மற்றும் தக்காளி உற்பத்தி (விஷால் திவாரி)
  14. வட்ட புரட்சி - உருளைக்கிழங்கு
  15. வெள்ளி நார் - பருத்தி







Monday, September 20

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் (1885 முதல் 1950 வரை)

 

  1. நடைபெற்ற ஆண்டு 1885 - நடைபெற்ற ஆண்டு 1886  நடைபெற்ற இடம் மும்பை - தலைமை வகித்தவர்  டபிள்யூ சி. பானர்ஜி
    1. முதல் காங்கிரஸ் தலைவர் 
  2. நடைபெற்ற ஆண்டு 1886 - நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர்  தாதாபாய் நௌரோஜி
  3. நடைபெற்ற ஆண்டு 1887 - நடைபெற்ற இடம்  சென்னை - தலைமை வகித்தவர்  பத்ருதீன் தியாப்ஜி 
    1. முதல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
  4. நடைபெற்ற ஆண்டு 1888 - நடைபெற்ற இடம் அலகாபாத் - தலைமை வகித்தவர்  ஜார்ஜ் யூலே 
    1. முதல் வெளிநாட்டு காங்கிரஸ் தலைவர்
  5. நடைபெற்ற ஆண்டு 1892 - நடைபெற்ற இடம் அலகாபாத் - தலைமை வகித்தவர்  டபிள்யூ சி. பானர்ஜி
  6. நடைபெற்ற ஆண்டு 1893 - நடைபெற்ற இடம் லாகூர் - தலைமை வகித்தவர்  தாதாபாய் நௌரோஜி
  7. நடைபெற்ற ஆண்டு 1894 - நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர்  ஆல்பிரட்  வெப்
  8. நடைபெற்ற ஆண்டு 1895 -  நடைபெற்ற இடம் பூனா - தலைமை வகித்தவர்  எஸ்.சுரேந்திரநாத் பானர்ஜி
  9. நடைபெற்ற ஆண்டு 1896 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர் ரஹ்மத்துல்லாஹ்  எம். சையானி 
    1. (சிறப்பு:  தேசியப் பாடலான வந்தே மாதரம் முதன் முதலாக பாடப்பட்டது)  
  10. நடைபெற்ற ஆண்டு 1897 -  நடைபெற்ற இடம் அமராவதி - தலைமை வகித்தவர்  சி. சங்கரன் நாயர் 
  11. நடைபெற்ற ஆண்டு 1898 -  நடைபெற்ற இடம் மதராஸ் - தலைமை வகித்தவர்  ஆனந்த மோகன் போஸ் 
  12. நடைபெற்ற ஆண்டு 1899 -  நடைபெற்ற இடம் லக்னோதலைமை வகித்தவர்  ரமேஷ் சந்திர தத் 
  13. நடைபெற்ற ஆண்டு 1900 -  நடைபெற்ற இடம் லாகூர்தலைமை வகித்தவர் என் ஜி சந்திரவர்க்கர் 
  14. நடைபெற்ற ஆண்டு 1901 -  நடைபெற்ற இடம் கல்கத்தா தலைமை வகித்தவர்  தின்ஷா E. வாட்சா
  15. நடைபெற்ற ஆண்டு 1902 -  நடைபெற்ற இடம் அகமதாபாத் - தலைமை வகித்தவர் எஸ்.சுரேந்திரநாத் பானர்ஜி
  16. நடைபெற்ற ஆண்டு 1903 -  நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர் லால் மோகன் கோஷ் 
  17. நடைபெற்ற ஆண்டு 1904 -  நடைபெற்ற இடம் பம்பாய்தலைமை வகித்தவர் சர் ஹென்ட்ரி காட்டன்  
  18. நடைபெற்ற ஆண்டு 1905 -  நடைபெற்ற இடம் வாரணாசி - தலைமை வகித்தவர்  கோபாலகிருஷ்ண கோகலே
    1. வங்கப் பிரிவினைக்கு எதிரான தீர்மானம் 
  19. நடைபெற்ற ஆண்டு 1906 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர் தாதாபாய் நௌரோஜி 
    1. 'சுதேசி' என்ற வார்த்தை முதல் முறையாக குறிப்பிடப்பட்டது
  20. நடைபெற்ற ஆண்டு 1907 -  நடைபெற்ற இடம் சூரத் - தலைமை வகித்தவர்  ராஸ்பிகாரி கோஷ் 
    1. சூரத் பிளவு மிதவாதிகள் தீவிரவாதிகள் பிரிவினை 
  21. நடைபெற்ற ஆண்டு 1908 -  நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர் ராஸ்பிகாரி கோஷ்
  22. நடைபெற்ற ஆண்டு 1909 -  நடைபெற்ற இடம் லாகூர் - தலைமை வகித்தவர்  மதன்மோகன் மாளவியா
    1. இந்திய கவுன்சில் சட்டம், 1909 நடைமுறைப்படுத்தப்பட்டது 
  23. நடைபெற்ற ஆண்டு 1910 -  நடைபெற்ற இடம் அலஹாபாத் தலைமை வகித்தவர் வில்லியம் வெட்டர்பன் 
  24. நடைபெற்ற ஆண்டு 1911 -  நடைபெற்ற இடம் கல்கத்தா தலைமை வகித்தவர் பிஷன் நாராயண் தார்
    1. தேசியகீதமான ஜன கண மன முதல் முறையாகப் பாடப்பட்டது 
  25. நடைபெற்ற ஆண்டு 1912 -  நடைபெற்ற இடம் பாட்னா (பாங்கிபூர்) தலைமை வகித்தவர் ரகுநாத் நரசிங்க முதல்கா
  26. நடைபெற்ற ஆண்டு 1913 -  நடைபெற்ற இடம் கராச்சி தலைமை வகித்தவர்சையது முஹம்மது 
  27. நடைபெற்ற ஆண்டு 1914 -  நடைபெற்ற இடம் சென்னை - தலைமை வகித்தவர்  பூபேந்திரநாத் பாசு 
  28. நடைபெற்ற ஆண்டு 1915 -  நடைபெற்ற இடம் பம்பாய் - தலைமை வகித்தவர்  சத்யேந்திர பிரசன்னா சின்ஹா 
  29. நடைபெற்ற ஆண்டு 1916 -  நடைபெற்ற இடம் லக்னோ - தலைமை வகித்தவர் அம்பிகா சரண் மஜூம்தார்
    1. லக்னோ ஒப்பந்தம் மற்றும்  முஸ்லீம் லீக்கின் கூட்டு அமர்வு, மிதவாதிகள் தீவிரவாதிகள் இணைந்தனர்
    2. நேரு மற்றும் காந்திஜி சந்திப்பு   
  30. நடைபெற்ற ஆண்டு 1917 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர்  அன்னிபெசன்ட் 
    1. முதல் வெளிநாட்டு பெண் காங்கிரஸ் தலைவர் 
  31. நடைபெற்ற ஆண்டு 1918 -  நடைபெற்ற இடம் பம்பாய் மற்றும் டெல்லி தலைமை வகித்தவர்கள்
    1. சையது ஹாசன் இமாம் பம்பாய் மாநாடு ஆகஸ்ட் 
    2. மதன்மோகன் மாளவியா டெல்லி மாநாடு  டிசம்பர் 
  32. நடைபெற்ற ஆண்டு 1919 -  நடைபெற்ற இடம் அமிர்தசரஸ் - தலைமை வகித்தவர் மோதிலால் நேரு
    1. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு கடும் கண்டனம்
  33. நடைபெற்ற ஆண்டு 1920 -  நடைபெற்ற இடம் நாக்பூர் - தலைமை வகித்தவர்  லாலாலஜபதி ராய்
  34. நடைபெற்ற ஆண்டு 1921 -  நடைபெற்ற இடம் அஹமதாபாத் - தலைமை வகித்தவர் ஹக்கிம் அஜ்மல் கான்
    1. சி ஆர் தாஸின் செயல் தலைவர்
  35. நடைபெற்ற ஆண்டு 1922 -  நடைபெற்ற இடம் கயா - தலைமை வகித்தவர்  சி ஆர் தாஸ் 
  36. நடைபெற்ற ஆண்டு 1923 -  நடைபெற்ற இடம் காக்கிநாடா  - தலைமை வகித்தவர்  மௌலானா மொஹம்மது அலி 
  37. நடைபெற்ற ஆண்டு 1924 -  நடைபெற்ற இடம் பெல்காம் - தலைமை வகித்தவர்  எம்.கே.காந்திஜி 
  38. நடைபெற்ற ஆண்டு 1925 -  நடைபெற்ற இடம் கான்பூர் - தலைமை வகித்தவர்  சரோஜினி நாயுடு 
    1. முதல் இந்திய பெண் காங்கிரஸ் தலைவர் 
  39. நடைபெற்ற ஆண்டு 1926 -  நடைபெற்ற இடம் கௌகாத்தி - தலைமை வகித்தவர்  எஸ் ஸ்ரீநிவாச அய்யங்கார்
  40. நடைபெற்ற ஆண்டு 1927 -  நடைபெற்ற இடம் மதராஸ் - தலைமை வகித்தவர்  எம் ஏ அன்சாரி 
  41. நடைபெற்ற ஆண்டு 1928 -  நடைபெற்ற இடம் கல்கத்தா - தலைமை வகித்தவர்  மோதிலால் நேரு
    1. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது
  42. நடைபெற்ற ஆண்டு 1929 -  நடைபெற்ற இடம் லாகூர் - தலைமை வகித்தவர்  ஜவஹர்லால் நேரு
    1. பூர்ண சுயராஜ்ஜியத்துக்கான தீர்மானம்.
    2. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்படும் தீர்மானம்,
    3. ஜனவரி 26 'சுதந்திர தினமாக' அனுசரிக்கப்படும்
  43. 1930 காங்கிரஸ் மாநாடு நடைபெறவில்லை 
  44. நடைபெற்ற ஆண்டு 1931 -  நடைபெற்ற இடம் கராச்சி - தலைமை வகித்தவர்  வல்லபாய் படேல்
    1. அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார முன்னேற்றம் குறித்த தீர்மானம்.
    2. காந்தி-இர்வின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
    3. இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ்-யை பிரதிநிதித்துவப்படுத்த காந்தி பரிந்துரைக்கப்பட்டார்
  45. நடைபெற்ற ஆண்டு 1932 -  நடைபெற்ற இடம் டெல்லி - தலைமை வகித்தவர் அம்ரித் ரஞ்சர்தாஸ் சேத்
  46. நடைபெற்ற ஆண்டு 1933 -  நடைபெற்ற இடம் கல்கத்தாதலைமை வகித்தவர் மாளவியா தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் திருமதி நெல்லி சென்குப்தா தலைமை தாங்கினார்
  47. நடைபெற்ற ஆண்டு 1934 -  நடைபெற்ற இடம் பம்பாய் - தலைமை வகித்தவர்  ராஜேந்திர பிரசாத் 
  48. நடைபெற்ற ஆண்டு 1935 -  நடைபெற்ற இடம் லக்னோ - தலைமை வகித்தவர்  ராஜேந்திர பிரசாத்
  49. நடைபெற்ற ஆண்டு 1936 -  நடைபெற்ற இடம் லக்னோ - தலைமை வகித்தவர்  ஜவஹர்லால் நேரு
  50. நடைபெற்ற ஆண்டு 1937 -  நடைபெற்ற இடம் ஃபய்ஸ்பூர் - தலைமை வகித்தவர்  ஜவஹர்லால் நேரு
    1. கிராமத்தில் நடைபெறும் முதல் கிராமப்புற அமர்வு/முதல் அமர்வு
  51. நடைபெற்ற ஆண்டு 1938 -  நடைபெற்ற இடம் ஹரிபூர் - தலைமை வகித்தவர்  சுபாஷ் சந்திர போஸ்
  52. நடைபெற்ற ஆண்டு 1939 -  நடைபெற்ற இடம் திரிபுரா - தலைமை வகித்தவர்  சுபாஷ் சந்திர போஸ்
  53. நடைபெற்ற ஆண்டு 1940 -  நடைபெற்ற இடம் ராம்கார் - தலைமை வகித்தவர்  மௌலானா அபுல்கலாம் ஆசாத்
  54. 1941 - 1945 காங்கிரஸ் மாநாடு நடைபெறவில்லை 
  55. நடைபெற்ற ஆண்டு 1946 -  நடைபெற்ற இடம் மீரட் - தலைமை வகித்தவர்  ஆச்சர்யா ஜே.பி.கிருபளானி 
  56. நடைபெற்ற ஆண்டு 1948 -  நடைபெற்ற இடம் ஜெய்பூர் - தலைமை வகித்தவர்  பட்டாபி சீதாராமைய்யா 
  57. நடைபெற்ற ஆண்டு 1950 -  நடைபெற்ற இடம் நாசிக் - தலைமை வகித்தவர்  புருஷோத்தம் தாஸ் தாண்டன்
    1. 1951இல் நேரு  பிரதமராவதால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் 


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...