Sunday, October 15

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்
    கொல்லாமை - தமிழின் குறிக்கோள் 
    பொய்யாமை -  தமிழின் கொள்கை 
தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் - நாமக்கல் கவிஞர் 
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  காந்தியத்தைப் பின்பற்றியதால்  காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர் 
தமிழகத்தின் முதல்  கவிஞர் - நாமக்கல் கவிஞர் 
நாமக்கல் கவிஞர்  எழுதியுள்ள நூல்கள் - மலைக்கள்ளன் என்கதை சங்கொலி மற்றும் நாமக்கல் கவிஞர்  பாடல்கள் முதலியன 
நெறி எனும்  சொல்லின் பொருள் - வழி 
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் - ஒழுக்கம் 
மொழிக்குரிய ஒழுங்கு முறைகள்  - மரபு 
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி செய்திகளைக் கூறும் நூல் - தொல்காப்பியம் 
மயக்கம் என்பதின் பொருள் - கலவை 
மரபு என்பதின் பொருள் - வழக்கம் 
தழாஅல்  என்பதின் பொருள் -  தழுவுதல் (பயன்படுத்துதல்)
உலகில் தோன்றிய பொருட்கள் அனைத்தும் உருவானது -  ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே 
தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் மாறுவது - பொருள் மாறிவிடும் 
தொல்காப்பியத்திலுள்ள அதிகாரங்கள் -  3 
    எழுத்திலக்கணம்     
    சொல்லிலக்கணம் 
    பொருளிலக்கணம் 
தொல்காப்பியத்திலுள்ள ஒவ்வொரு அதிகாரங்களும் கொண்டுள்ள இயல்கள் - ஒன்பது   இயல்கள்
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே -  மொழி 
ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து செயல்பட உதவுவது - மொழி 
மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து  அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப் பயன்படுவது  -  மொழியின் மூலமாகவே  
மொழியின் முதல் நிலை -  பேசுவதும் கேட்பதும் 
மொழியின் இரண்டாம்  நிலை -  எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் 
மனிதர்களின் சிந்தனைகள்  கடந்து வாழ காரணமாக இருப்பது -   
எழுத்துமொழி 
 நீண்ட கால பயன்பாட்டிற்கு  உரியது - எழுத்துமொழி
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது - பேச்சுமொழி 
கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டது  - பேச்சுமொழி 
எடுத்தல் படுத்தல் நலிதல்  உழப்பில்  திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்   படலடி இடம் பெற்ற நூல் -  நன்னூல் 

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...