Sunday, August 22

TNPSC தேர்வுகளுக்கான முக்கியமான தகவல்கள் 2

  • 1863 ல் ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் -  சத்தியேந்திரநாத் தாகூர்.
    • இவர் கவிஞர் இரபீந்தரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.
  • வங்காளத்தின், வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி -  சர் எலிஜா இம்பே 
  • மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி  - சர் திருவாரூர் முத்துசாமி  
  • ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • 1690ல்  புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
  • இந்தியாவில் பிதாகரஸ் தேற்றமானது "போதயானா தேற்றம்" என்று அழைக்கப்படுகிறது.
  •  நிக்ரோம் என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும்.⚡️ (மதிப்பு 1.5 × 10-6 Ωm) 
  • மின் சலவைப்பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுவது -  நிக்ரோம்
    • இதை இடம் விட்டு இடம் கொண்டு செல்லலாம். 
    • பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் - இல்லை.
  • வெடிமருந்து முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது  - சீனர்களால்
  •  வெடிமருந்து ஐரோப்பாவை அடைந்தது - கி.பி 13ஆம் நூற்றாண்டில் 
  •  வெடிமருந்து  துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது. - 14ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து    




ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...