பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள்
- இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடி - ராஜாராம் மோகன்ராய்
- ராஜாராம் மோகன்ராய்
- வங்காளத்தை சேர்ந்தவர்
- செல்வ வளமிக்க பிராமணர்
- எழுதிய நூல்கள்
- இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள்
- அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
- 1805-1814 இல் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணி
- 1833 Bristol என்னுமிடத்தில் இறந்தார்
- ராம் மோகன் ராய் ராஜா எனும் பட்டத்தை வழங்கியவர் முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்
- நவீன இந்தியாவின் விடிவெள்ளி - ராஜாராம் மோகன்ராய்
- ராஜாராம் மோகன்ராயின் சாதனைகள் :
- 1815 இல் ஆத்மிய சபா தோற்றுவித்தார்
- 1878 முதல் பிரம்மா சமாஜம் எனப்பட்டது
- ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்மசமாஜம் விளங்கியது
- 1879 இல் ராஜா ராம் மோகன் ராய் எழுதிய மலேசியா வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன்கட்டை ஏறும் தயக்கத்தை ஒழித்தார்
- மேலை நாட்டுக் கல்வி மூடநம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களையும் நீக்கும் என நம்பியவர் ராஜாராம் மோகன்ராய்
- ராஜாராம் மோகன்ராயின் மறைவிற்குப் பின்னர் அந்த சவாலை ஏற்று நடத்தியவர்
- கேசவ் சந்திர சென் மற்றும் தேவேந்திரநாத் தாகூர்
- 1872 பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் என்பதை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு